
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 201 பேர் கைது...!
கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய 201 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 31 வாகனங்களையும் காவல் துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவினை மீறிய நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2190 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025