வூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

வூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு

சவூதி அரேபியாவில் 150 இடங்களில் தங்கியுள்ள இலங்கையர்களை எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் நாட்டுக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.