கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 344 பேர்

கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த மேலும் 344 பேர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 344 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்த தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 5,249ஆக அதிகரித்துள்ளது.