
பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி (
கொவிட் 19 தொற்றுறுதியான காவற்துறையின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, அந்த காவற்துறையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025