பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதி (
கொவிட் 19 தொற்றுறுதியான காவற்துறையின் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொரளை காவற்துறையில் மேலும் 8 காவற்துறை அதிகாரிகளுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, அந்த காவற்துறையில் தொற்றுறுதியானவர்களின் மொத்த காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026