125 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா...!

125 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா...!

கொவிட் 19 தொற்றுறுதியான காவல்துறை உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 125 ஆக அதிகரித்துள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுமார் 2 ஆயிரம் காவல்துறை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.