சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்..!
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட வெல்லம்பிட்டி பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி செயற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் இவர்கள் பேக்கரி பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025