வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

வாக்குமூலம் பதிவு செய்யுமாறு உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதமரின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் மற்றும் மக்கள் வங்கியின் முன்னார் பொது மேலாளரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபர் மூலம் காவற்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.