கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்..!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள்..!

ப்ரெண்டிக்ஸ் கொத்தணி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்க நியமிக்கப்பட்ட குற்றப்புலனாய்வு பிரிவினை சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால்,பிரிதொரு குழுவை நியமிக்குமாறு சட்டமா அதிபர் பதில் காவற்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.