இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள செய்தி..!
நாட்டில் தேவையான அளவு எரிபொருள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொற்றோலிய கூட்டுதாபனத்தின் தலைவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதனால் நாட்டில் அனைத்து பாகங்களிலும் உள்ள மக்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.