கொரோனா பரவல் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

கொரோனா பரவல் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

மினுவங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுத்து, இரண்டு வார காலத்திற்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.