130 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்..!

130 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்..!

கொரோனா வைரஸ்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 130 பேர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர்.