ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கான ஓர் விசேட செய்தி..!
கொவிட்19 அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக நாளை முதல் தொலைபேசி வாயிலாக நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக கொழும்பில் உள்ள ஊழியர் சேமலாப நிதி பயனாளிகள் 0112 368 904 - 0112 368 911 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை ரம்பா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
19 February 2026
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026