தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் வாழைச்சேனை

தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக மாறும் வாழைச்சேனை

வாழைச்சேனை காவற்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.