கொழும்பு மெனிங் சந்தைக்கு மீண்டும் பூட்டு

கொழும்பு மெனிங் சந்தைக்கு மீண்டும் பூட்டு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக புறக்கோட்டை மெனிங் சந்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரையில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.