காலி மீன்பிடி துறைமுகத்தில் மாரடைப்பால் நபர் ஒருவர் பலி..!
காலி மீன்பிடி துறைமுகத்தில் சேவையாற்றிய ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 61 வதான காலி பகுதியை நேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Kerala kadalai curry recipe: கேரளா ஸ்பெஷல் கடலைக் கறி
07 January 2026
பார்த்தாலே பசி எடுக்கும் எலுமிச்சை சாதம்
05 January 2026