மெனிங்சந்தை மூடப்பட்டுள்ளது.

மெனிங்சந்தை மூடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா அச்சம் அதிகரித்து வருவதால் கொழும்பு-மெனிங்சந்தை நடவடிக்கைகளை இன்று காலை 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.