ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு..!

ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு..!

கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் நாடாளுமன்ற அமர்வினை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.