சற்று முன்னர் வெளியான செய்தி - புதிதாக 49 பேருக்கு கொரோனா...!
இலங்கையில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 49 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை கொத்தணியிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய இனகாணப்பட்டுள்ளவர்களில் 35 பேர் தனிமைப்படுத்தலில் காணப்பட்டவர்கள் என்பதோடு, அவர்களுடன் தொடர்பில் இருந்த 14 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
ஜிம் ஒர்க்கவுட்டில் மிரட்டும் நடிகை நந்திதா ஸ்வேதா..
04 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025
பச்சை நிற உருளைகிழங்கை சாப்பிடலாமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
27 November 2025
வறுத்த மஞ்சளை முகத்தில் எப்படி தடவுவது?இந்த பொருட்களையும் சேருங்க
26 November 2025