ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ள விடயம்...!
இலங்கை ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆட்பதிவு திணைக்களம் தற்பொழுது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026