
ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ள விடயம்...!
இலங்கை ஆட்பதிவு திணைக்களம் எதிர்வரும் 23 ஆம் திகதி தொடர்ச்சியாக மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆட்பதிவு திணைக்களம் தற்பொழுது மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025