
ஈ.டி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் நான்கு பேரைக் கைது செய்யுமாறு பிடியாணை
ETI பணிப்பாளர்களான ஜீவக்க எதிரிசிங்க, நாலக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.