ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

ரவி கருணாநாயக்க, அர்ஜூன் அலோசியஸை மன்றில் ஆஜராகுமாறு அறிவிப்பு

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் PTL குழுமப் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் ஆகியோரை எதிர்வரும் நவம்பர் 18ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.