4 பேர் கைது..
யாழ்.கோப்பாய் காவற்துறை பிாிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் நுழைந்து நீா் இறைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து நீா் இறைக்கும் இயந்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025
பெண்களே இதை மட்டும் செய்யாதீங்க.. மாதவிடாய் இரத்தத்தில் Face pack
18 December 2025