அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..

அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..

ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றை பயன்ப்படுத்தி சமூக வலைத்தளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.