பதவி உயர்த்தப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர்..

பதவி உயர்த்தப்பட்ட காவற்துறை உத்தியோகத்தர்..

சேவையில் இருக்கும் போது திடீர் என உயிரிழந்த புலனாய்வு பிரிவில் பணி புரிந்த காவற்துறை உத்தியோகத்தருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. காவற்துறை சார்ஜென்ட் ஆக இவ்வாறு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.