
அரசியலமைப்பை திருத்துவது குறித்து பிரதமர் கருத்து
அரசியலமைப்பை திருத்துவதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025