
மாத்தளைக்கு நோக்கி பயணிக்கும் ஜனாதிபதியின் “கமின் கம” செயற்றிட்டம்
ஜனாதிபதி மக்களிடம் நேரடியாகச் சென்று அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வு வழங்கும் கமின் கம இரண்டாவது பயணம் மாத்தளை-ஹிபிலியாகட பகுதியில் இன்று இடம்பெற்றது.
பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வு பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கமாகும்.
இதன்போது ஜனாதிபதி பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக்கொடுத்தார்.