பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் கப்பலை செல்ல அனுமதிக்க முடியும்...!

பேச்சுவார்த்தை நிறைவடைந்ததன் பின்னர் கப்பலை செல்ல அனுமதிக்க முடியும்...!

கடல் சூழல் பாதுகாப்பு பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் எம் ரி நிவ் டயமண்ட் கப்பல் செல்ல அனுமதிதிக்கப்படும் என கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சட்ட மா அதிபரிடம் அறிவித்துள்ளது.