போலியான செய்திகளை பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...!

போலியான செய்திகளை பதிவேற்றம் செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை...!

சுற்றாடல் பாதிப்படைவதாக சமூக இணையத்தளங்களில் போலியான  செய்திகளை பதிவேற்றம் செய்து பரப்பும் நபர்களை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.