அதிரடியாக ஒருவர் கைது....காரணம் இதுதான்..
பலாங்கொடை பகுதியில் 17 வயது பெண் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 48 வயதான நபர் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026