
கிராம உத்தியோகத்தர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய தீர்மானம்
கிராம சேவகர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனிக்கிழமைகளில் பி.ப 12.30 வரையும் அலுவகலகத்தில் இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசேட சுற்றுநிருபம் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025