மஞ்சள் மற்றும் கடலட்டைகளை கடல் மார்க்கமாக கடத்த முயன்ற மூவர் கைது
தமிழகம் - தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கடல் அட்டைகள், மஞ்சள் ஆகியவற்றை கடத்த முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஞ்சள் மற்றும் கடலட்டைகளுடனான 22 மூட்டைகள் இந்திய கடலோர காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர காவற்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026