மஞ்சள் மற்றும் கடலட்டைகளை கடல் மார்க்கமாக கடத்த முயன்ற மூவர் கைது
தமிழகம் - தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கடல் அட்டைகள், மஞ்சள் ஆகியவற்றை கடத்த முயற்சித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஞ்சள் மற்றும் கடலட்டைகளுடனான 22 மூட்டைகள் இந்திய கடலோர காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இந்திய கடலோர காவற்துறையினர் முன்னெடுத்துவருகின்றனர்.
சினிமா செய்திகள்
17 வயதில் ஆசிரியரை காதலித்தேன்!! ஓபனாக பேசிய பிரபல நடிகை...
14 December 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆந்திரா பாணியில் காரசாரமாக வெங்காய சட்னி... இப்படி செய்து அசத்துங்க!
11 December 2025
இந்த ஒரு தோசை போதும் - சரசரவென உடல் எடை குறையும் பாருங்க
10 December 2025
கிராமத்து ஸ்பெஷல் பனையோலைக் கொழுக்கட்டை- இனி வீட்டிலேயே செய்ங்க
09 December 2025
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025