பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல் -மீறினால் செலுத்தவேண்டும் 2000
புதிய வீதிப் போக்குவரத்து சட்டம் நாளை முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதன்படி பஸ், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் வீதியின் இடப்பக்க வழியில் பயணிக்க வேண்டும்.
எனவே இந்த சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு ரூபா 2000 வரையான தண்டப்பணம் விதிக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026