சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி...!

சற்று முன்னர் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி...!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிலாபம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பஹ்ரைனில் இருந்து கடந்த 2 ஆம்  திகதி நாட்டிற்கு வருகை தந்த 60 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.