கொரோனாவை கட்டுப்படுத்த புதிய திட்டம்..!
உலகளவில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இலங்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய வாரந்தோறும் செய்தியாளர்கள் சந்திப்பை ஏற்படுத்தி அவர்களின் அறிவுறைகளை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026