வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவல்
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதேச வர்த்தக நிலையம் ஒன்றில் தீபரவியுள்ளது.
இன்று அதிகாலை இவ்வாறு தீபரவியுள்ளது.
மட்டக்களப்பு நகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் காவற்துறை பொது மக்கள் இணைந்து தீயணைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
வர்த்தக நிலையத்திற்கு இரண்டு கோடி ரூபாய் வரையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தீபரவலுக்கு இதுவரை காரணம் அறியப்படாததுடன் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026