சிறைசாலைகளின் வெளிப்புற பாதுகாப்புக் கடமையில் விசேட அதிரடிப்படை

சிறைசாலைகளின் வெளிப்புற பாதுகாப்புக் கடமையில் விசேட அதிரடிப்படை

கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளின் வளாகத்தின் பாதுகாப்பிற்காக இன்று தொடக்கம் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.