தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பும் மேலும் 63 பேர்

தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பும் மேலும் 63 பேர்

முல்லைத்தீவில் அமைந்துள்ள இராணுவ தனிமைப்படுத்தில் முகாம்களில் இருந்து தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மேலும் 63 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.