சட்டவிரோதமான முறையில் ஆளிலில்லா விமானத்தை பறக்கவிட்ட நபர் கைது

சட்டவிரோதமான முறையில் ஆளிலில்லா விமானத்தை பறக்கவிட்ட நபர் கைது

கொள்ளுபிடிய உயர் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமாக ஆளிலில்லா விமானத்தினை பயன்படுத்தி காணொளி பதிவு செய்த சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.