இரட்டைப்பிரஜாவுரிமை உள்ளவர்களுக்கு அடிக்கிறது அதிஷ்டம் - நீக்கப்படும் கட்டுப்பாடுகள்
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றம் செல்வதற்கு வழி ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி 20வது திருத்ததத்தின் மூலம் இந்த நிலை ஏற்படுத்தப்படவுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளே 20வது திருத்தத்தில் நீக்கப்படவுள்ளதாகதகவல்கள் வெளியாகியுள்ளன.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026