நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு விசேட அறிவிப்பு

அண்மையில் வழங்கப்பட்ட அரச வேலை வாய்ப்புத் திட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டு பின் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னதாக தமது மேன்முறையீடுகளை பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகள் தமக்கு அண்மையில் உள்ள பிரதேச செயலகங்களில் மேன்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.