ருவன் விஜேவர்தனவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

ருவன் விஜேவர்தனவிடம் 5 மணிநேரம் வாக்குமூலம் பதிவு

சுமார் 5 மணிநேரத்திற்கு அதிகமான நேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பாதுபாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது