குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 122 பேராக அதிகரித்துள்ளது. மேலும் 65 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.