ராஜித்த சேனாரத்ன பிணையில் விடுதலை

ராஜித்த சேனாரத்ன பிணையில் விடுதலை

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.