மேலும் 29 பேர் குணமடைந்தனர்....!

மேலும் 29 பேர் குணமடைந்தனர்....!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 29 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2622 ஆக அதிகரித்துள்ளது.