கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற அனர்த்த நிலைமைகள் மற்றும் வெள்ளப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சு இன்று (நவம்பர் 30) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதன்படி, க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் உட்பட எதிர்வரும் காலங்களில் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகளுக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026