3 மாத குழந்தை உட்பட 05 பேருக்கு நடந்த சோகம் ; பலர் மாயம்

3 மாத குழந்தை உட்பட 05 பேருக்கு நடந்த சோகம் ; பலர் மாயம்

குருநாகல், மெல்சிரிபுர - கந்துமல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 3 மாத குழந்தை உட்பட 05 பேர் உயிரிழந்துள்ளதோடு, 09 பேர் காணாமல் போயுள்ளனர்.

நேற்று  (29) மாலை வரை பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 மாத குழந்தை உட்பட 05 பேருக்கு நடந்த சோகம் ; பலர் மாயம் | Including A 3 Month Old Baby Killed In A Landslideஇப்பகுதியில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கை கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.