சூரிய மின்கலங்களை அணைக்குமாறு அறிவிப்பு
இலங்கை மின்சார சபை மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த பேரிடர் காலத்தில் தேசிய மின்சார அமைப்பின் நம்பகமான மற்றும் நிலையான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, குறிப்பிடத்தக்க அளவு குறைந்த தேவை காரணமாக, கூரை சூரிய மின்கலங்களின் உரிமையாளர்கள் இன்று பிற்பகல் 3:00 மணி வரை தங்கள் சூரிய மின்கலங்களை தானாக முன்வந்து அணைக்குமாறு இலங்கை மின்சார கேட்டுக்கொண்டுள்ளது.

லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026