பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை
நாட்டில் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கையொன்றை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று (17) நண்பகல் 12.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவித்தல் இன்று இரவு 11.30 மணிவரையில் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு,ஊவா மாகாணங்களிலும் களுத்துறை, இரத்தினபுரி மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழையும் பலத்த மின்னலுக்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
சினிமா செய்திகள்
பாடகி தீ-யின் புதிய இசை ஆல்பம்
26 April 2026
மே மாதத்தில் ‘சேயோன்’ படப்பிடிப்பு தொடக்கம்
26 April 2026
சூரியின் ‘மண்டாடி’ படப்பிடிப்பு நிறைவு
26 April 2026
Saanve megghana
25 April 2026
Sreeleela
16 April 2026