ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர்

ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர்

யாழ்ப்பாணம்   வடமராட்சி பொலிகண்டி சேர்ந்த பெண் ஜேர்மனியில் உயிரிழந்துள்லதாக  கூறப்படுகின்றது.

திடீர் சுகயீனமுற்ற நிலையில்  பெண்   உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

ஐரோப்பிய நாடொன்றில் யாழ் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; தவிக்கும் குடும்பத்தினர் | Jaffna Woman Dies Suddenly In Germany

திருமணம் செய்து கடந்த வருடம் ஜேர்மனி சென்ற  நிலையில்  குறித்த பெண் உயிரிழந்துள்ளார் .

சம்பவத்தில்  39 என்ற பெண்ணே கடந்த  21 ஆம்  திகதி   உயிரிழந்துள்லதாக கூறப்படுகின்றது.

 இந்நிலையில்  பெண்ணின்  உயிரிழப்பு   பெரும்   துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.