
வீடொன்றிலிருந்து மூதாட்டியின் சடலம் மீட்பு ; நடந்தது என்ன?
மாத்தறை - மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மிரிஸ்ஸ, உடுபில பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய மூதாட்டி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ள நிலையில் கடந்த வியாழக்கிழமை (14) முதல் வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்துள்ளார்.
சினிமா செய்திகள்
லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா
16 August 2025
நான் அந்த ரோலில் நடித்தது தவறு.. நடிகை அனுபமா வருத்தம்
16 August 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுறீங்களா? இதனை எவ்வாறு தடுக்கலாம்
13 August 2025